c148-கேப்பாப்புலவு காணிவிபரங்களைக் கோரிய ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது […]

c 147-]மாவீரர் மற்றும் மக்களின் தியாகங்களை மறந்து தறிகெட்டு திரியும் இளம் சமுகம் : முன்னாள் எம்.பி வேதனை

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியலில் ஒரு தேக்க நிலை இருப்பதை எவரும் மறுக்க முடியாது.இது மிகவும் துரதிஷ்டவசமானது.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கும் […]

c 146 கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்…! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

அமைதியை நிலைநாட்டப் போகின்றோம் என முழக்கமிட்டு ஈழ மண்ணிற்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, அந்தத் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய நரகத்தை அரங்கேற்றியது என்பதை வரலாறு ஒருபோதும் […]

c 145 -பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விபரீத முடிவு; தமிழர் பகுதியில் துயரம்

  மட்டக்களப்பு தன்னாமுனையில் பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விசம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தாய்,தந்தை என கூறப்படுகின்றது. இந்நிலையில் […]

c 144-கணவனின் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த துயரம் ; சொந்த நிலத்தில் பிரிந்த உயிர்

பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியினர் […]

c143சனிபகவான்-சூரியனின் பூரண ஆசியால் கோடீஸ்வர அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் இவங்கதான்

மகர சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கலாச்சாரரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகர சங்கராந்திப் பண்டிகை சூரியன் […]