c 215ஈரானை தாக்கினால்… களமிறங்கவுள்ள ஆயுத படைகள்! ஆபத்தின் விளிம்பில் அமெரிக்கா

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், […]

c 214இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் : போராட்டத்திற்கு ஆதரவு கோரும் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரினர். இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி […]

c 213மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!

   மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த […]

c212இலங்கையில் சற்றுமுன் பயங்கரம் ; களியாட்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]

c 211முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

  முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக […]

c 210-தமிழீழப்பகுதியில அரச ஆயுததாரிகள் அட்டகாசம் நடப்பது என்ன? மக்கள்

நள்ளிரவில் இடம்பெற்ற சம்பவம் ; பெரும் அச்சத்தில்திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் கட்டைப் பகுதியில் நேற்று (26) இரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பாரிய […]