c 247-66 வருடத்தின் பின் ஜனாதிபதி அநுரவின் பேச்சில் திடீர் மாற்றம்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் நேறையதினம்(04.02.2026) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அநுர பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் […]

c 246சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாக பொறிமுறை: ஐ.நாவிடம் கோரிக்கை

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என தெரிவித்து கிளிநொச்சி நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு […]

c 245-மட்டக்களப்பில் தமிழ் தலைமைகளினால் இடையில் கைவிடப்பட்ட கரிநாள் போராட்டம்…!

இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி […]

c 244-இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை – LIVE

இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர […]

c 243தமிழர் பிரதேசத்தில் பதின்ம வயது சிறுமி துஸ்பிரயோகம்; அத்தானுக்கு 30 வருட கடூழிய சிறை

  14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. […]

c242சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் தமிழ் மக்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்துவிடும்? நடிகர் டி.ராஜேந்தர்

நாளைய தினம் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் தமிழ் மக்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்துவிடும்? இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடைக்காததால்தான் அவர்கள் ஆயுதப் […]

c 241-மின்சார வேலியில் சிக்கிய சிறுவனின் கழுத்து, இறுதியில் காத்திருந்த துயரம் ; தமிழர் பகுதியை உறைய வைத்த சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் […]