c 280ஐநா பொதுச்சபையில் தமிழீழம் கேட்ட ஈழத்தமிழர்…! யார் இந்த கிருஷ்ணா வைகுந்த வாசன்

  இந்த உலகத்தில் ஒவ்வொரு சுதேசிய இனங்களும் தமக்கான சுதந்திர தேசமொன்றை வேண்டி நிற்கிறார்கள்.தாம் இல்லா விட்டாலும் தமது சந்ததியாவது அந்த சுதந்திர காற்றை சுவாசிக்கவேண்டும் என்ற […]

c 279இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே பிரஜையே இவ்வாறு […]

c278-தமிழீழப்பகுதியில் நடப்பது என்ன?

  யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக  கூறப்படுகின்றது. சம்பவத்தில் புலம் பெயர் […]

c 277பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை […]

c276-அரசபடைகளின் உதவியோடு தமிழர் நிலங்களைப்பிடிக்கும் சிங்களக் காடையர்கள்?

மயிலத்தமடுவில் 3000 ஏக்கர் காணியை விடுவிக்க திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கைமட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் […]

c 275இலங்கை சாதனையின் புதிய அத்தியாயம் ; உலக பரா தடகளத்தில் தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான […]