c 308-சிறிலங்கா பாதுகாப்பற்ற நாடு பல வழிகளில் மரணம் வரலாம்?

ஐரோப்பாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக மரணம்ஐரோப்பிய நாடான ஹங்கேரியாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிகிரியா-பிதுரங்கல வீதியில் காட்டு […]

c 307அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி அமெரிக்காவின் கருத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு கடுமையாக […]

c 306-யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(17.02.2026) […]

c 305யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை […]

c 304-இந்தியாவில் ஜனாதிபதி அநுரவிற்கு அமோக வரவேற்புஅத்தோடு சிறுபாண்மை தமிழர்களை அழிக்க தொடர்ந்து இந்தியாவின் உதவியிருக்கும் என உறுதி அழிக்கப்பட்டது நடந்தது என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பயணமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (17) […]

c 303மட்டக்களப்பை கதறவிட்ட காட்டுயானையால் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) அன்று […]