c 391-வடக்கு – கிழக்கில் இராணுவமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அநுர அரசாங்கத்துக்கு நோர்வே கடும் அழுத்தம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது […]

c 390-ஈரானின் தீவிர பதிலடி! இலக்குவைக்கப்படும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்கள்

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியம் மிக மோசமான போர்ச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் […]

c 389-அதை செய்யாமல் இருப்பது நல்லது! ஈரானின் எச்சரிக்கைக்கு டிரம்பின் கடுமையான பதில்

அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு, வரலாற்றில் மிகவும் கொடூரமான நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கு பதிலளித்துள்ளார். அதன்படி, ஈரான் இன்று மிகக் கடுமையாகத் […]

c 388-அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) எச்சரிக்கை […]

c 387-கொல்லப்பட்ட அலி கமேனி : அமெரிக்காவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சி நகர் மற்றும் ஈராக்கின் பக்தாத் […]

c386-கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் வான்வெளி மூடப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை […]

c 385-ஈரானின் தாக்குதலின் எதிரோளி சிறிலங்கா என அழைக்கப்படும் இலங்கையில் வாழும் வேடவர்களின் வாழ்கை பெரிதாகப் பாதிக்கப்படும் என ஒய்வு பெற்ற இந்தியா அதிகாரி தெரிவிப்பு?

எந்தவொரு கப்பலுக்கும் அனுமதி இல்லை! ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் எடுத்துள்ள நடவடிக்கைஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி […]

c 384-ஈரானில் பாடசாலை மீதான தாக்குதல் : பலியான மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது

ஈரானில் பெண்கள் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஹோர்மோஸ்கான் […]

c 383-ஈரானின் முக்கிய அமைச்சர் உயிரிழப்பு? இராணுவ இலக்குகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதல்களில் பல முக்கிய இராணுவ இலக்குகள் […]

c 382-படைபலம் பேராபத்தில் முடியும் : ஐ.நா பொதுச்செயலர் அபாய அறிவிப்பு

மத்திய கிழக்கில் இன்றைய இராணுவ தீவிரப்பாட்டை நான் கண்டிக்கிறேன். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைபலத்தைப் பயன்படுத்துவதும், அதைத் தொடர்ந்து பிராந்தியம் முழுவதும் ஈரான் பழிவாங்குவதும் […]