c 490-ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகளை வீழ்த்திய இஸ்ரேல்! நெதன்யாகு அறிவிப்பு

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் […]

c 489-அமெரிக்கா போரில் வெற்றி அடைந்தால் இலங்கை சிங்களவர்களைப் பாதிப்பு

அமெரிக்கா போரில் வெற்றி அடையுமானால் மீண்டும் ஒரு துருவ உலக ஒழுங்கு நிலையே ஏற்படும் என்றும் அது தமிழர்களுக்கு ஏற்றதல்ல என்றும் அரசியல் ஆய்வாளரும் சட்ட தரணியும், […]

c 488-ஈரானுக்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகளும் தயார்நிலையில்..! களத்தில் மகளுடன் வடகொரிய அதிபர்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில் பதிலுக்கு வளைகுடா […]

c 487-அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக இதுவரை நடைமுறையில் உள்ள அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் இரத்து செய்ய அந்நாட்டின் அரசியல் தலைவர் மொஜ்தபா கமேனி முடிவு […]

c 486-சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

   புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் […]

c 485-சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

  சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் […]

c 484-விழுந்து நொருங்கியது அமெரிக்காவின் பாரிய இராணுவ விமானம்!

ஈராகில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் (refuelling) ராணுவ விமானம், இரண்டு விமானங்கள் தொடர்புடைய […]

c 483-நீருக்கடியில் இருந்து பாயும் ஈரானின் ஏவுகணைகள்! திணறப்போகும் அமெரிக்கா

நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் தங்களிடம் உள்ளதாகவும் அவை விரைவில் பயன்படுத்தப்படலாம் எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) சிரேஷ்ட தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்போது […]

c 482-யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு […]

c 481-உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை ; ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் […]