c 638-இதுவே வெற்றிக்கான காரணம்! வவுனியாவில் கலைப் பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவி துவாரகா

கஷ்டத்திற்கு மத்தியிலும் விடா முயற்சியே வெற்றிக்கு காரணம் என உயர்தரப் பெறுபேற்றில் கலைப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவி […]

c 637-மட்டக்களப்பில் காவலுக்கு சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (31.03.2026) […]

c 636-யாழில் தந்தையை இழந்தும் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!

யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிஷானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது […]

c 635-ஈரானியர்களுக்கு பயணிக்க தடை..! எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

எமிரேட்ஸ் நிறுவனம், ஈரானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கோ அல்லது அதன் ஊடாகப் பயணம் செய்வதற்கோ தற்போது அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை எமிரேட்ஸ் […]

c 634-போருக்கு மத்தியில் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை…! உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு முக்கிய உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்தநிலையில், இன்று (01.04.2026) […]

c 633-தமிழர் பகுதியொன்றில் 18 வயது இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரில் குடும்பம்

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் […]

c 632-கிளிநொச்சிக்கு பெருமை தேடிகொடுத்த மாணவர்களை நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி

   கிளிநொச்சிக்கு வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து சிறீதரன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளர். வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் […]

c 631-மத்திய கிழக்கில் 18 அமெரிக்க நிறுவனங்கள் இலக்கு ; 8 மணிக்கு பிறகு நடக்கப்போவது என்ன?( வீடியோ இணைப்பு)

தெஹ்ரான் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு முதல், ஈரான், அமெரிக்கா தொடர்புடைய ஒவ்வொரு படுகொலைக்கும் ஈடாக, தமது நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான தகவல்களை தொடர்புடைய பிரிவுகள் […]

c 630-யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை ; குடும்பத்தினருக்கு தொடரும் அச்சறுத்தல்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன் அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்பவரின் குடும்பத்தினர், தங்களிடம் அச்சுறுத்தல்கள் […]