c 723-வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு வவுனியா […]

c 722-வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் பொழுதுபோக்கு மையங்களை அமைப்பதற்காக  தனியார் ஒருவருக்காக கோரப்பட்ட காணி கோரிக்கை மக்களின் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து தெரியவருகையில்,  யாழ்ப்பாணம் – வடமராட்சி […]

c 721-ஈரானின் ஒத்துழைப்பே தேவையில்லை! திறக்கப்படும் ஹோர்முஷ் நீரிணை – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒத்துழைப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் ஹோர்முஷ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் […]

c 720-அசரவைக்கும் ஈரானின் நிகரில்லாத ஓர்மம்! தொலைவில் தெரியும் மற்றொரு ஆபத்து(வீடியோ இணைப்பு)

உலகம் இப்போது அமைதியாக இருப்பதாக நினைக்கிறது. ஆனால் ஈரான் அப்படி நினைக்கவில்லை. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் அவர்களின் அணு நிலையங்கள், ஏவுகணை தளங்கள், தலைவர்கள் அனைத்தும் தாக்கப்பட்ட பிறகும் […]

c 719-தமிழர் பகுதியொன்றில் குடும்பஸ்தருக்கு இரவில் நடந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று  (09) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. […]

c718இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தங்களுடைய துணைகளை இழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகைப் போக்கை அவதானிக்கும்போது, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கணவனை […]