c 800-தமிழீழ போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல்! விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் வரை உறுதி குலையாது விடுதலைக்காக, சமராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக […]

c 799-உக்ரைனுக்கு விழுந்த அடி : மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனில் மேலும் இரண்டு குடியிருப்புகளைத் தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா இன்று செவ்வாயன்று (21)உரிமை கோரியுள்ளது. உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹிரிஷைன் […]

c 798-இலங்கை கடற்பரப்பில் பயணித்த மற்றுமொரு பாரிய கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்கா!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், தடைசெய்யப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள், இரவோடு இரவாக கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறித்த கப்பலானது தற்போது இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ (430 […]

c 797-யாழ் வந்து போதைக்கு அடிமையான சுவிஸ் வாழ் தமிழ்ப் பெண்; கண்ணீரில் கணவன்

 சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலைக்கு சென்றதாக அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது. யாழ் வலி வடக்கில் அமைந்துள்ள தனது […]