d 20-இலங்கையை உலுக்கிய கோர சம்பவம் – சூட்கேஸிற்குள் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் வயதான மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 79 வயதான மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது […]

d 19-லண்டனில் புலம்பெயர் இலங்கையர்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய

 ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வாரத்தின் […]

d 18-பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு

கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான விமானப் பயணச்சீட்டு விவகாரம் தொடர்பாக, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்கு திரும்பிய பல தமிழர்கள் உட்படப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

d 17-தென் அமெரிக்காவில் வந்திறங்கியது வேற்றுக்கிரகவாசிகளா! திகைக்க வைக்கும் ஒரு ஆதாரம்

வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்களைத் திகைக்க வைக்கும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. அந்த வகையில், பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து சென்றிருப்பதற்கான பல […]

d 16-அமெரிக்கா – இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது…! மொஜ்தபா அதிரடி(வீடியோ இணைப்பு)

ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த நாட்டிற்கும் அனுப்பக் கூடாது என அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைதி ஒப்பந்தம் ஏற்பட […]