d 50-தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் இது தான் நடக்கும்.. ; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தற்போதைய அரசாங்கம் தனது முழுமையான ஐந்தாண்டு காலத்தையும் நிறைவு செய்யவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால், மீண்டும் […]

d 49 -அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் நேர்மையான குரல் ஒடுக்கப்படக் கூடாது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம்

​தமிழ் இனப்படுகொலை தொடர்பாக கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆற்றிய உரை, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான தேடலில் ஒரு மிக முக்கியமான பதிவாகும்,அவரது கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை […]

d 48-பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண்ணின் அதிரடி; வேதனையுடன் எடுத்த முடிவு!

   பிரித்தானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக […]

d 47-ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம்(வீடியோ இணைப்பு)

வார இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தபோதிலும், அதை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக […]

d 46-புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம்! காவல்துறை விசாரணை தீவிரம்

கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று முன்னிரவு […]

d 45-மட்டக்களப்பில் 20 வயதுடைய இளைஞனின் உயிரை பறித்த அதிவேக பயணம்

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில்  20 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு […]

d44_விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவரை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து […]