d332-விஜயனின் படை எங்கே தமிழக மக்கள்கொந்தளிப்பு தொடர்ந்து இந்திய மீனவர்களை பலி வாங்கும் சிங்கள விறியர்கள்?

எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் […]

d331-ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹோர்மோஸ் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் செய்தி

பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதல் உலகளாவிய […]

d330-செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு! விசாரணையில் ஏற்பட போகும் திருப்பம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் […]

d329-தமிமீழபகுதியில் இளைஞர் யுவதிகளிற்கு இடையே தற்கொலை உணர்வு அதிகரிப்பு?

யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன! உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் வடக்கு […]

d328 -இந்தியாவில் பாலியல் வஞ்சகக்கொலை |அதிகரிப்பு

 தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம் கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது […]