d354-ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்

காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக […]

d353-சர்க்கரையை 10 நாள் தவிர்த்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்?

இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் […]

d352-புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்

வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக […]

d351-இலங்கையில் நடக்கும் துட்டாக்கிச் சூட்டிற்குப் பின்னால் இந்தியாவின் உறவுப்பிரிவு உள்ளதா வலுக்கும் சந்தேகம்?

வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு […]

d350-தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்

ஈரானின் கடல் எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் இருந்த 28 இந்திய மாலுமிகளும் ஈரானால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஈரானிய கடல் எல்லைக்குள் […]

d349-யாழ். தந்தை செல்வா அரங்கில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல்

1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது. குரல் […]

d348-தமிழர் பிரதேசத்தில் இரு பெண்கள் தவறான முடிவால் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற மரண விசாரணைகள் […]

d 347-கொழும்பு பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

பொலிஸார் தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், 55 வயதுடைய உணவக உரிமையாளர் கடுமையாக காயமடைந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக […]