d467-ஏறாவூர் வைத்தியசாலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம்
ஏறாவூர் பிரதேசத்தில் 1990 ஓகஸ்ட் 12 இல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, […]
ஏறாவூர் பிரதேசத்தில் 1990 ஓகஸ்ட் 12 இல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, […]
வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம், சூடுவெந்தபிலவு பகுதியில் எதிரே வந்த […]
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது. இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்படஅதேவேளை […]
பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி! குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மித்தெனிய, உல்ஹிட்டியாவ […]
கண்டியை வசிப்பிடமாகக்கொண்ட யாழினி 01 / 06 / 2026 அன்று காலை 11 ஒரு மணியழவில் காணமல் போய்யுள்ளார்இலங்கையில் அண்மை நாட்களாக ஆழ்கடத்தல் அதிகரித்துக்காணப்படுகின்றது. ஏனைய […]