d558-தமிழர் அரசியலை பலவீனப்படுகிறதா கனேடிய நீதிமன்ற தீர்ப்பு..!

கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் […]

d557-வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தனது சமூகத்திற்காகத் தொடர்ந்து போராடும் தமிழீழ உறவுகள்.லண்டனில் வெடித்த போராட்டம் –

தமிழ் உறவுகளுக்காக மக்களின் முக்கிய கோரிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது […]

d556-உயிரைப்பணயம் வைத்து நீதிக்காகப்போராடும் தமிமீழப் பெண்கள்?

தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், […]

d555-சிறிலங்கா சிங்களவர்கள் மத்தியில் தொடரும் வண்முறைகள் நடப்பது என்ன?

பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக […]

d554-ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் காலம் கடந்தாலும் உன்மைகள் உறங்காது

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது. “அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… […]

d553-யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் […]

d552-யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். […]

d551-நோய் தீர்க்கும் வாழ்வியல் முறைகள்!

நீங்கள் ஏதேனும் உடல்நல பாதிப்புகளால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமே, தேவையற்ற மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளின் துணையின்றி உங்களை […]

d550-சிறிலங்கா எதிரிகள் தமிமீழப் பெண்களிற்கு செய்த கொடுமைகள் வன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது?

1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் ப.டு.கொ.லை செய்யப்பட்டவர்தான் இந்த ரஜனி. ரஜனி வேலாயுதம்பிள்ளை வயது 22 என்ற இளம் யுவதி கோண்டாவில் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் ப.டு.கொ.லை […]