d598-சத்துருகொண்டான் படுகொ@லையின் 36 ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம்இன்று (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு […]

d597-தொடரும் விபத்துக்களும் மனித அவலங்களும்?

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலிகிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் […]

d596-இந்திய பாதுகாப்பு விவகாரம்! ராஜ்நாத் சிங்-அனுராவிற்கு சொன்னது இந்தியாவின் பாதுகாற்பிற்கு குந்தகம் ஏற்படாதவாறு இலங்கையிருக்க வேண்டும்?

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று  இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக […]

d595-தமிழீழப்பகுதியில் கோயில்களிற்குக்கூட பெண்கள் போகமுடியாத நிலை?

  நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்! கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்! வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் […]

d594-யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று […]

d593-இலங்கையில் கொடரும் பாரிய கொழ்ளைகள் மக்களே விழிப்பாகயிருங்கள்?

சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம் கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் […]