d612-தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்

  முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு – திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார். இன்னிலையில் […]

d611-ஆறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு

தமிழ் மக்களுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டனப் பேரணியும் உண்ணாவிரதப் போராட்டமும் சாவகச்சேரி பேருந்து […]

d610-வற்றாப்பளையில் இராணுவ வசமிருந்த காணி விடுவிப்பு! உரிமையாளரிடம் கையளிக்கவும் நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைச் சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் […]

d609-தமிழகம் முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன்

தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த […]

d608-தெஹிவளை குண்டுத்தாக்குதலில் பலியான சிறுவர்கள்! சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி மீட்பு

புதிய இணைப்பு   தெஹிவளையில் உள்ள சிறிசகபோ சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி , பாதுக்க […]

d607-தமிழீழப்பகுதியில் அரசகைக்கூலிகள் அட்டகாசம் நடப்பது என்ன?

  கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது என்ன! நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் […]

d606-செவ்வாயால் டபுள் ஜாக்பாட் ; உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் […]