d654-அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள்

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார். அஸ்திரேலியாவில் […]

d653-கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு சம்பவங்கள் – போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது, […]

d652-அரச கைக்கூலிகளின் ஆயுத உதவியுடன் தமிமீழப்பகுதியில் தொடரும் கொள்ளைகள் மக்களே விளிப்பாகயிருங்கள் உங்களிற்கும் இந்த நிலைவரலாம்

முல்லைத்தீவில் நள்ளிரவில் வீடு புகுந்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு! – வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் […]

d651-மைந்த குடும்பத்தை பாதுகாற்கத் துடிக்கும் இந்தியாசிறையில் உள்ள நாமலுக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு  இந்திய அரசாங்கத்திடமிருந்து அந்நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக  ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஏர்பஸ் (Airbus) […]

d650-திருமணத்தை மீறிய உறவு; 100 கசையடியால் மயங்கி விழுந்த பெண்!

  இந்தோனேசியாவின் அச்சினே (Aceh) மாகாணத்தில் திருமணத்தை மீறிய உறவில் (Adultery) ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் தலா 100 கசையடிகள் […]

d649-அடுத்த தேர்தலில் தான் ஜனதிபதியாக வர சிங்களவர்களின் அனுதாபங்களைத்தேடும் அனுரா முதல் நடவடிக்கையாக திலீபனின் நினைவேந்தலிற்கு விழுந்த அடி நடப்பது என்ன?

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அத்துமீறி நுழைந்து ஒலிபெருக்கி சாதனங்களை பிடுங்கி சென்ற பொலிஸார் தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் […]