அனுராமுன்னிலையில்2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் கேகாலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 20,062 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,229 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 5,604 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 482 வாக்குகளையும்,
திலித் ஜயவீர 182 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.