a 974 வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரம்! அநுரவை நிராகரித்த தமிழ் மக்கள்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது ஒவ்வொரு பகுதிகளுக்ககுமான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை யாழ் மாநகர […]

a 973 இந்தியாவின் தாக்குதலுக்குபாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்றுஅதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. […]

a 972 மன்னார் நகர சபையை கைப்பற்றியதுஇலங்கை தமிழரசுக்கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – மன்னார் நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசு […]

a 971கட்டுநாயக்காவுக்கு இந்தியாவிலிருந்து வந்த அவசர செய்தி! கொழும்பை அதிர வைத்த துப்பாக்கி சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இன்று(5) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வருட ஆரம்பத்திலிருந்து 42 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் […]

a 970 அகதி என்ற வார்த்தையை மறைக்க 30 வருடம் : கலங்கிய தமிழர்கள்!

ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தை, சுதந்திரத்தின் பெயரால் பறித்தெடுத்து அதனை சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் பிரித்தானிய அரசால் 1948 பெப்வைரி 04 இல் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அன்று […]

a 969 இந்தியாவில் போர் ஒத்திகை : மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை […]

a 968 தமிழர் பகுதியிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாத்தளன் நந்திகடல் களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (05.05.2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அம்பலவன் பொக்கணையை 27 வயதுடைய […]

a 967 தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; வேட்பாளர் ஒருவர் காயம்

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, களுத்துறை பிரதேசத்தில் இன்று (04) பதிவாகியுள்ளதாக […]

a 966 தனிமையில் இருக்கும் பெண்களை இலக்கு வைக்கும் ஆயுதக் குழுக்கள்?

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் கரை ஒதுங்கி […]

a 965 அழிவின் ஆயுதங்களுடன் அரபிக்கடலில் காத்து நிற்கும் இந்தியா

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தநிலையிலே இரண்டு நாடுகளினுடைய போர் விமானங்களும், கடற்படை கப்பல்களும் […]