b 579 தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; 15 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த 17 வயது சிறுவன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று  (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் […]

b 578 யாழில் பெரும் துயரம் ; பல்கலையில் இருந்த மகனை பார்க்க சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் அரங்கேறிய சம்பவம்

சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட 53வயதான குடும்பப் பெண் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பிய […]

b 577 மூன்றாவது நாளாக தொடரும் ஆசிரியர் போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

  வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாகவும் கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் […]

b 576 ஈழத்தமிழர்கள் இப்படியான வேலையை கனவில் கூடாது செய்யக் கூடாது என்பதற்காக இது பிரசூரிக்கப்படுகின்றது??

கொடுக்க மறுத்த மனைவிக்கு கணவர் செய்த கோர செயல் ; கோவிலில் கிடைத்த பரபரப்பு கடிதம் மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் […]

b 575 தொடர்ந்து துரோகச் செயல்களில் ஈடுபடும் மாற்றுக் குழுக்கள் ?

நினைவு கூரல்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு உயிரிழந்த அனைத்து இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு […]

b 574 காசா போரில் இஸ்ரேலுக்கு வெற்றியா…! தோல்வியா…!

கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் புகுந்து பலரை சுட்டுக்கொன்றும் 251 பேரை பயணக் கைதிகளாக பிடித்தும் சென்றனர். இதனையடுத்து காசா […]

b 573சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக யாழ் தமிழர்

  யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாவின் பழைய மாணவன் மணோகரன் கோணேஸ்வரன் சாவகச்சேரிப் […]

b 572 மட்டக்களப்பில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் […]

b 571யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் ; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்https:

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார்.யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப […]

b 570யாழ். செம்மணி பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். செம்மணியிப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து […]