b 315 இலங்கைக்கு காதலனுடன் சுற்றுலா வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின் […]

b 314 செம்மணி மனித புதை குழி: ஜனாதிபதி அநுரவின் உறுதிமொழி பலிக்குமா?

செம்மணி மனித புதைகுழிக்கு முழுமையான நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது யாழ். வருகையின்போது உறுதிமொழி வழங்கியுள்ளார். தமிழர் மனங்களை மிகப்பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள […]

b 313பிரான்ஸ் அனுப்புவதாக மோசடி; யாழில் தலைமறைவான நபர்

   யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

b 312தமிழர் பகுதி பாடசாலையொன்றில் தீ விபத்து ; எரிந்து கருகிய பெறுமதியான உபகரணங்கள்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் தீ பரவல் ஏற்பட்டு பாடசாலை உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. குறித்த விபத்துச் சம்பவத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக […]

b 311 தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆரம்பமான ஈருருளிப்பயணம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன […]

b 310பன்றிக்கு வைத்த மின்சாரம் குடும்பஸ்தரின் உயிரை பறித்தது : யாழில் துயரம்

மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு […]

b 309 யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.தகப்பனின் பிரிவு தாய்யின் தவறான நடத்தை காரணமாக இவர் மனக்கவலையில் தன்னை மாய்த்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்? இடைக்காடு […]

b 308 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி யாழில் திரண்ட உறவுகள்

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம்(30) […]

b 307மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்: வெளியான பின்னணி!

மலேசிய-தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, ​​இலங்கையர்கள் உட்பட 12 பேர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]

b 306 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனிலும் அணி திரண்ட மக்கள்

 காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு சர்வதேச நீதி கோரி லண்டனிலும்(london) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30.08) லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் […]