c 141கிளிநொச்சியில் கோர விபத்து: அதிகரித்த பலி எண்ணிக்கை!

புதிய இணைப்பு பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் […]

c 140=கொட்டி தீர்க்கப்போகும் கனமழைபெரும் வெள்ளம் சுனாமி ஏற்படலாம்?

மு: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த […]

c 139 மனிதர்களை கையாழுத் தெரியாமல் ஆயுதத்தை பயன்படுத்தும் அரச கைக்கூலிகள்?

நொடிகளில் மாறிய வாழ்க்கை ; பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலிதிருகோணமலை வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய […]

c 138 உந்துருளியும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

c 137இலங்கை–அமெரிக்க உறவுகளில் திருப்பம்?கொழும்பில் இருந்து வெளியேறும் ஜூலி சங்

இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து நாட்டை விட்டு செல்லவுள்ளதாக […]

c 136-முல்லைத்தீவையும் விட்டு வைக்காமல் தமிழர் பகுதிக்குள் ஆழமாக ஊடுருவும் அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆசனங்கள் வன்னி மாவட்டம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைபையும் […]

c135-இலங்கை தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  இலங்கையில் உள்ள தமிழ்ச் […]

c 134 தற்பெருமைக்காக கொன்றவனிக்கே கொடைவழங்கும் தமிழர்கள்?

அரசாங்கத்திடம் பாரிய நிதியை கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!டிட்வா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை […]

c 133-முடிந்தால் செய்து காட்டுங்கள்… ட்ரம்ப்புக்கு ஈரான் தலைவர் விடுத்த நேரடி சாவால்!

ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழிநடத்தட்டும் என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் துணை நிற்பேன் […]

c 132-கச்சத்தீவு திருவிழா ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக மீனவர்கள்

கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய நாட்டு படகு மீனவர்கள் இன்று (11) புறக்கணித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, […]