d325-செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணை : வலியுறுத்தி நாளை போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் […]

d324-இலங்கையின் பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்

டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் […]

d323-இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் […]

d322-நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். இது […]

d321-மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூண்டுக்குள் விபரீத முடிவெடுத்து உயிரை […]

d320-பொறுப்பு நிலையில் உள்ள அரச கைக்கூலிகளே ஆவாக் குழுவை இயகுன்றார்கள் என நாம் குறிப்பிட்டு இருந்தோம். அவர்கள் பாவிக்கும் ஆயுதம் யாருடம். உள்ளது என்பதை மக்களே அறிந்துகொள்ளுங்கள்.

  யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்! கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன […]

d319-தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு; பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்!

   திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் […]

d318-ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்… குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

 ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை நாடும் பயணிகளின் கவனத்தை […]

d317-இந்தோனேசியாவில் படகு விபத்து: தேடும் பணிகள் தீவிரம்

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி உட்பட 5 […]

d316-நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் […]