d61-சிவில் நிர்வாகத்தை முற்றாகயிழந்து தவிக்கும் தமிழீழ மக்கள்?

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் பலியாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்ற வாகன விபத்தில் […]

d 60கென்னடி கலை மையத்தில் இருந்து ட்ரம்பின்பெயரை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற ஜான் எஃப். கென்னடி கலை மையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை 14 நாட்களுக்குள் அகற்ற […]

d59-அமெரிக்காவில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்

 அமெரிக்காவில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், உள்ள […]

d58 -சிறிமி உயிரிழப்பு கவலையில் உறவினர்கள்.

மட்டு ஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) […]

d57 -இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது […]

d56-ஈரானுடனான மோதல்!இறுதி முடிவை எடுக்க தயாராகும் ட்ரம்ப்(வீடியோ இணைப்பு)

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தனது […]

d55-17 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி! அமெரிக்க காங்கிரஸ் குழு அறிக்கை

ஆயுத மோதல் முடிந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸின் டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு (TLHRC) மீண்டும் […]

d54-அணு ஆயுதங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க செய்தி

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முற்படவில்லை என்ற தனது சமீபத்திய உறுதிமொழிகளை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதன்போது பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேலைக் […]

d 53-அரசகை கூலிகளின் உதவுயுடன் தொடரும் கொள்ளைகள்

யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளைவட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு […]

d 52-300 தமிழ் மக்களை காவு கொண்ட 1958 தமிழ் இனப்படுகொலை… அறத்துடன் நின்ற ஈழத் தமிழர்கள்…

  இனப்படுகொலை என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதல்ல என்பதை பன்னாட்டுக் கொள்கைகள் விளக்கம் அளிக்கும் அதேவேளை உலகப் பிரதிநிதிகளும் அதனை வலியுறுத்தி வருகின்றனர். ஒரு இனத்தை அழிக்க […]