d335-ஹவுதிக்களின் தாக்குதல்: செங்கடலில் பாதையை மாற்றிய எண்ணெய் கப்பல்கள்

யேமனின் ஹவுதி குழுவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, செங்கடலில் பல எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன அல்லது திரும்பிச் சென்றன என்று கப்பல் கண்காணிப்புத் […]

d334-சுவிட்சர்லாந்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்! திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் (Bern) நகரில் […]

d333-மறக்க முடியாத கருணாவின் துரோகம்?

பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு… விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக […]

d332-விஜயனின் படை எங்கே தமிழக மக்கள்கொந்தளிப்பு தொடர்ந்து இந்திய மீனவர்களை பலி வாங்கும் சிங்கள விறியர்கள்?

எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் […]

d331-ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹோர்மோஸ் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் செய்தி

பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதல் உலகளாவிய […]

d330-செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு! விசாரணையில் ஏற்பட போகும் திருப்பம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் […]

d329-தமிமீழபகுதியில் இளைஞர் யுவதிகளிற்கு இடையே தற்கொலை உணர்வு அதிகரிப்பு?

யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன! உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் வடக்கு […]

d328 -இந்தியாவில் பாலியல் வஞ்சகக்கொலை |அதிகரிப்பு

 தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம் கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது […]

d327-திருமலையில் இரகசிய நகர்வு! பறிபோகும் மற்றுமொரு தமிழர் பாரம்பரிய சின்னம்

திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையிலே, தமிழர்களின் […]

d 326-அவுஸ்திரேலிய அரசியல்வாதி நேர்காணலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தனது செல்லப் […]