c 840-தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போட்ட வரலாற்றுச் சம்பவங்கள்.. மீண்டும் மாற்றம் நிகழுமா!

இந்தியாவையும் தாண்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்போது, அது ஆளும் தரப்பிற்கு அசைக்க முடியாத பலத்தை தந்துவிடும் என […]

c 839-ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு – நொடியில் நடந்த பயங்கரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான பின்னணி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகநபராக 31 வயதான […]

c 838-நான் ஒரு ஈரானிய உளவாளியாக இருந்திருந்தால்.. – ட்ரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தின் போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 […]

c 837-நபர் ஒருவரைக் கடத்தி நீரில் மூழ்கடித்துக் கொன்ற இளைஞர்கள் ; பொலிஸார் காட்டிய அதிரடி

நபர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களைக் பொலிஸ் விசேட அதிரடிப்படை நேற்று (25) கைது செய்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் கடந்த […]

c 836-தமிழர் பகுதியொன்றில் யாழ் பெண் செய்த தவறான செயல் ; பச்சிளம் பெண் குழந்தைக்கு நடத்தப்பட்ட சம்பவம்

 கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்றைய தினம் (25) ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை […]

c 835-அமெரிக்காவில் மீண்டும் பாதுகாப்பு அச்சம் ; ட்ரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு(வீடியோ இணைப்பு)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட உயர்மட்ட நிகழ்வை முன்னிட்டு வொஷிங்டனில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக […]

c 834-தனது வாழ்வில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டால் தங்களை அழிப்பதற்கோ அல்லது மற்றவர்களை அழிப்பற்கோ பின் நிக்கமாட்டார்கள்,

இந்த ராசி பெண்கள் சீதையை போன்றவர்கள் – தியாகம் அர்பணிப்பில் இவங்க தான் முதலிடம் ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த பெண்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் அன்பு […]

c 833-மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் கணவர் எடுத்த விபரீத முடிவு – தீவிரப்படுத்தப்படும் விசாரணை

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் 34 வயது குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(24.04.2026) இடம்பெற்றுள்ளதாக […]

c 832-வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : சிகிச்சை பலனின்றி முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற தொடருந்து விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று(25) மாலை […]

c 831-ஈரானிய மக்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் நிலையில், மின்சாரப் பயன்பாட்டைக் “கட்டுப்படுத்துமாறு” ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “எதிரிகள் நமது உள்கட்டமைப்பை […]