b 05கனடாவில் தமிழின படுகொலை நினைவுத்தூபியால் இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்

கனடாவில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த மண்ணில் […]

b 04 மீண்டும் தாயகம் திரும்பும் மக்கள்?

சட்டவிரோதமான முறையில் யாழ் வந்த 06 பேர் கைதுஇந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை […]

b 03 கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச் சின்னத்தைக் கண்டுபீதியில் சிங்களக்காடையர்கள்?

இனப்படுகொலை தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் கட்டியதற்கு இலங்கை (Srilanka) அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான […]

b 02 சிங்கள காடையர்கள் அட்டகாசம்?

 மட்டக்களப்பு பயங்கரம்; சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது கோடூர தாக்குதல்மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த […]

b 01 கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனைக் கொன்ற கொடூர தாய்

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகனைக் கொன்ற பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, […]

a 1000வித்தியாவின் பத்தாம் ஆண்டு நினைவு – வெடித்த போராட்டம் : இடைமறித்த காவல்துறை

வித்தியா படுக்கொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டம் இன்று (13) வேலணை சந்தியில் இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு […]

a 999 கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது. 2022ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் […]

a 998 தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க துணை நிற்கும் கனேடிய தேசம்: சபா குகதாஸ் ஆதரவு

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கனேடிய அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சகல நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் பெரு […]

a 997 யாழில் இளம் குடும்பஸ்தரின் ஹெரோயின் பாவனை : இறுதியில் நடந்த விபரீதம்

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற […]

a 996 அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடும் செல்வராசா கஜேந்திரன்

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் பொய்யான கருத்துகளைத் தெரிவித்து வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தலினூடாக தெளிவான பதிலொன்றை வழங்கியுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற […]