d 41-நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் நேரடி அமர்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின் டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. 18ம் திகதி […]

d 40 -மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர்; துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா

  மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் […]

d39-தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி

தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி! விளம்பரம் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் பதிவு […]

d 38-பீதியில் வாழும் சிங்களத் தலைவர்கள்?

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லையாம் : கத்தோலிக்க திருச்சபை புதிய விளக்கம்இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் […]

d 37-அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]

d36 -சிவில் நிர்வாகம் முற்றாக இழந்த தமிழீழப்பகுதி மரண ஓலத்தில் குழந்தைகள்?

  கிளிநொச்சியில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு; இளைஞர்களால் பறிபோன உயிர்கிளிநொச்சி – கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற கொடூர […]

d 35-தமிழீழப்படுதியில் தமிழர்கள் வாழமுடியாத நிலை?

  தமிழர் பகுதியில் பயங்கரம் ; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதிமட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் […]

d 34 -பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி ; தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

d 33-விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா உடைந்த இரகசியம் – நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..நீதி மோசடியை மறைக்கத் திட்டமா?

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்ததை தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கருணா ஒரு நல்ல தளபதி, அவரை வன்னிதலைமைகள் ஓரங்கட்டிவிட்டன என்றெல்லாம் கூறப்பட்டது, தற்போது வரையும் பேசப்படுகின்றது. […]

d 32-அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங்சென்ற விமானத்திற்கு நடுவானில் ஏற்பட்ட நிலை

 அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற தனது விமானங்களில் ஒன்று கடுமையான காற்றழுத்தச் சுழற்சியைச் சந்தித்ததாகவும், இதில் 10 பேர் சிறு காயங்களுடன் தப்பியதாகவும் கேத்தே பசிபிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. […]