a 655 மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கபடவுள்ளது. இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் […]

a 654 யாழ். தையிட்டி போராட்டத்தில் சர்வதேச ஊடகவியலாளர் ; வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தில் சர்வதேச ஊடகவிலாளரிடம் வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள […]

a 653 அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்

தமிழர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. […]

a 652 சட்டவிரோத குடியேறிகளை விரட்டும் பிரிட்டன்; இலங்கை தமிழர்களும் தப்பவில்லை!

 பிரிட்டனில் சட்டவிரோதமாக  தங்கியிருப்போர்  கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதாக   பிரித்தானிய  தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர்  தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர் […]

a 651 சுவிட்சர்லாந்து பாடசாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் – பல மாணவர்கள் மருத்துவமனையில்

சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் […]

a 650 தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய பொதுமக்கள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டமானது தற்போது  தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாளையதினம் பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக உள்ள […]

a 649 வெளிநாடொன்றில் பயங்கரவாத தாக்குதலில் 55 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

a 648 சென்னை விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு நடந்த சம்பவம்; தாலிக்கொடியை பறித்த அதிகாரி

   இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற புது மணப்பெண்ணின் 11 பவுண் தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவத்தில் , […]

a 647 இலங்கை உட்பட பல நாடுகள் தொடர்பில் ட்ரம்பின் அதிர்ச்சி பதிவு

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் […]

a 646 இலங்கையில் முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் ; நியூசிலாந்தில் வழங்கியுள்ள புகலிடம்

முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் காரணமாக இலங்கைப் பெண் ஒருவருக்கு நியூசிலாந்து புகலிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் உள்ள அவரது முன்னாள் காதலி ஒரு இராணுவ சேவை […]