d 11-அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்…! ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

ஈரான் எப்போதும் தனது கடமைகளை முறையாக மதித்து நடந்துள்ளதுடன் போரைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். […]

d 10-ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்தில் யாழ் குடும்பஸ்தர் பலி; துயரத்தில் உறவுகள்

   நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் […]

d 09-முல்லைத்தீவில் பெரும் துயரம் ; திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் திடீர் மரணம்!

   முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

d 08-தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி – கருணா பகீர் தகவல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நிறைவுற்று மறுநாள் போர்வீரர்களின் வெற்றிவிழா ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்படுகின்றது. தன்னுடைய நாட்டு மக்கள் கொல்லப்பட்டதை கொண்டாடும் ஒரு மரபு இலங்கையில் மட்டுமே உள்ளது என […]

d 07-ட்ரம்ப் வருகைக்குப் பின் பெய்ஜிங் செல்லும் புட்டின்: உலக அரசியலில் சீனாவின் இராஜதந்திர பலப்பரீட்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணம் நிறைவடைந்த அடுத்த நாளே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது உலக நாடுகளின் கவனத்தை […]

d06-எம்.பி அர்ச்சுனாவின் கருத்து சர்ச்சை ; யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கடும் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது போட்டி அரசியலை பல்கலைக்கழகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் […]

d 05-போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு

நம்மில் யாரும் விரும்பாத ஒரு போரை நாடு எதிர்கொண்டது. அந்தப் போரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர அனைத்து இனத்தவருக்கும் உரிமை உண்டு. […]

d 04-அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவிக்கு கௌசல்யா! வெளியான பதவி விலகல் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான்  விலகும் போது, தனக்கு பதிலாக சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் […]

d 03-மீண்டும் அதே தவறை செய்யவேண்டாம் :ஈரான் உயர் தளபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக மற்றொரு “மூலோபாயத் தவறை” அல்லது தவறான கணிப்பைச் செய்ய வேண்டாம் என அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் ஒரு மூத்த ஈரானியத் தளபதி எச்சரித்தார். ஈரானிய […]

d 02-17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது

தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது . லட்சக் கணக்கான எமது மக்கள் அனுபவித்த அந்த பேரவலத்தை வார்த்தைகளால் வார்ப்பது மிகவும் கடினம்.அழகுக்கே […]