a 345 கதறி அழுத மாவீரரின் தாய் : காண்போரை கண்கலங்க வைத்த காட்சி
ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் ஒருவரின் தாய் கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினம் நேற்றிலிருந்து (27) […]
ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் ஒருவரின் தாய் கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினம் நேற்றிலிருந்து (27) […]
தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அதனை பொருட்படுத்தாது மக்கள் அஞ்சலி செலுத்தி […]
வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் […]
போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதியும் இல்லை என்றும் அநுரகுமார […]
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்கள்: ஆளுநரிடம் பெற்றோர் முறைப்பாடு! யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த இளைஞன் உட்பட 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட […]
சிங்கள ஊடகங்கள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவை பயன்படுத்தி மக்களின் தமிழ் தேசிய வாதத்தை தூண்டி இனவாதத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பதாக நோர்வேயின் அரசியல் ஆய்வாளர் […]
மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வொன்று அராலியில் (Arali) நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (26) அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பத்தில், தமது […]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது ஜனன தின நிகழ்வுகள் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண […]
வடக்கு கிழக்கில் உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான நீதி சர்வதேச மட்டத்தில் தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட […]
இறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப் […]