b 246 முல்லைத்தீவு இராணுவ முகாமில் பலியான இளைஞர் ; அரசாங்க தரப்பில் வெளிவந்த தகவல்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். அதற்கமைய, யார் தவறு செய்திருந்தாலும் […]

b 245 தமிழர்களை உயிருடன் கொளுத்தி படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள்

தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்த […]

b 244 தமிழிழப்பகுதியில்மின்சாரக் கம்பியில் சிக்கி பலியான மூன்று பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் போரதீவுப்பற்று பகுதியைச் […]

b243 தமிழீழப்பகுதியில் கொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம்?

தமிழர் பகுதியொன்றில் மர்ம நபர்கள் அடாவடி ; வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் […]

b 242 தமிழீழப்பகுதியில் துயரம், தனிமையில் இருக்கும் பெண்களை இலக்கு வைக்கும் சிங்களக்கைக்கூலிகள்?

கிளிநொச்சியில் பயங்கரம்:வயோதிபமாது வெட்டி படுகொலைகிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அவர் வைத்துயிருந்த பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளது, முதல் நாள் […]

b 241தமிழீழப்பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; தனியார் கல்வி நிலைய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் […]

b 240 இலங்கையில் நடப்பது என்ன ?சிகிச்சைக்காக வந்த இளம் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வைத்தியர்

  25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதற்காக மருத்துவ மையத்திற்குச் […]

b 239 தமிழீழப்பகுதியொன்றில் சற்று முன் கடும் பதற்ற நிலை ; குவிக்கபட்டுள்ள பொலிஸார்

மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் […]

b 238 கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என […]

b 237 சிறிலங்கா இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

 முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரை தொடரும் இராணுவத்தின் […]