c 740-யாழ்ப்பாணத்தில் கைத் துப்பாக்கி மீட்பு…..!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது இந்தத் துப்பாக்கி எதற்காக வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா? […]

c 739-ஈரான் ஒன்றும் வெனிசுலா அல்ல : ட்ரம்பிற்கு வந்த தக்க பதிலடி

சர்வதேச சட்டத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை“பொதுமக்கள் கப்பல்கள் தீங்கின்றி கடந்து செல்லத் திறந்துள்ளது” என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதை […]

c 738-எட்டப்படாத இறுதி முடிவு! பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகளில் கிடைத்த வெற்றி

பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியபோதிலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சில சாதகமான முடிவுகளைத் தந்துள்ளதாக பாக்கிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் […]

c 737-ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா 50% வரி! ட்ரம்ப கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா 50% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பெய்ஜிங்கிற்கு அத்தகைய திட்டங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை […]

c 736-ஹோர்முஸை நெருங்கும் இராணுவக் கப்பல்கள் தாக்கப்படும்! IRGC எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை அணுக முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பல்களும் கடுமையாகவும் உறுதியாகவும் கையாளப்படும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் […]

c735-அமெரிக்காவுடனான பேச்சு தோல்வி : ஈரானிலிருந்து புடினுக்கு பறந்த தகவல்(வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு நாள் முன்னதாக நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்த தனது மதிப்பீட்டை, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இன்று(12)ஞாயிற்றுக்கிழமை தனது ரஷ்ய சகா […]

c 734-அன்னை பூபதி அம்மாவின் 38ஆவது ஆண்டு நினைவுகளுடன்

சித்திரை பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று […]

c 733-பிரான்ஸில் ஈழத்தமிழர்களான தாய் மற்றும் 20 வயதுடைய மகளும் சடலங்கலாக மீட்பு!!

பிரான்சில் ஈழத்தமிழ்த் தாய் மற்றும் மகள் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) […]

c 732-யாழ். தையிட்டி காணி குறித்து எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்

புதிய இணைப்பு  யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி காணி அளவீட்டுப் […]

c 731-போதைப்பொருட்களால் காவு கொள்ளப்படும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள்?

யாழில் இளைஞர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவுயாழில் தொடர்ச்சியாக தவறான முடிவெடுத்து உயிர்மாயக்க முயிற்சித்தவர், ஐந்தாவது தடவையாக சுருக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சென் செபஸ்டியார் வீதி, கோண்டாவில் […]