c 991-முள்ளிவாய்க்காலில் இரத்தத்தை பாய்ச்சி பறிக்கப்பட்ட உயிர்கள்! இயக்குனர் ராஜேந்தர் ஆதங்கம்

வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் […]

c 990-ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறுவதாகவும் உலகளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கத்தாரில் […]

c 989-சிட்னியில் எழுந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (16) திறக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு இலக்கான […]

c 988-பாகம் 03 தமிழீழக்கதை (Tamil Eelam of story)தமிழீழத்தின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் முதலாவது தொடர்பாகம் 03 தமிழீழக்கதை (Tamil Eelam of story)தமிழீழத்தின் வரலாற்று ஆவணத்தொகுப்பு இது அனைத்து ஆவணங்களில் இருந்து பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 […]

c987-மதிய உணவை கையில் எடுத்து வந்த விஜய் – குவியும் பாராட்டுக்கள்

முதலமைச்சர் விஜய் அவருடைய மதிய உணவை கையில் எடுத்து வந்து சட்டசபையில் சாப்பிட்டுள்ளார். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகின்றது. விஜய் தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் […]

c 986-இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி ; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அதிர்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. […]

c 985-ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனிநாடு கோரி உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானம்

உலகில் அரசியல் தீர்மானங்கள் ஒரு காலகட்டத்துடன் மாத்திரம் மறைந்துவிடுவதில்லை. ஈழச் சூழலில் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய பயணத்தில் இனப்படுகொலைகள் ஆழமான நினைவதிர்வுகளை வரலாறு முழுவதும் உண்டுபண்ணியுள்ளது […]

c 984-வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட – கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் […]

c 983-இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு பெற்றோர்களே விளிப்பாகயிருங்கள் இந்த நிலை நாளைக்கு உங்களிற்கும் வரலாம்?

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்: விரட்டிப் பிடித்த தந்தைமட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் […]

c 982-💥ஈழத்தில் நடைபெற்ற💥 முள்ளிவாய்க்கால்க் கொடூரம்💥💥🪔🪔

💥 2009 இல்💥ஈழத்தில் நடைபெற்ற💥 முள்ளிவாய்க்கால்க் கொடூரம்💥💥🪔🪔🪔 💥கவிதை💥 முள்ளிவாய்க்கால் நந்திக் கடலே எங்கள் வீரத் தமிழினம் கொன்றொழிக்கப்பட்ட உனது கரையெங்கும் மெதுவாக அலையேறி அஞ்சலித்து !!— […]