b 236 தமிழர் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் ; உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு […]

b235 தமிழீழப்பகுதியில் அரசகைக்கூலிகள் அட்டகாசம் ஒருதர் பலி?

யாழில் இரவு இடம்பெற்ற கொடூரம்; கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட […]

b 234தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்களக் கடற்படைமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் படுகொலை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த […]

b 233 சுவிட்சர்லாந்தில் நடந்த வன்முறை – இலங்கையர் பலி: ஒருவர் கைது

சுவிட்சர்லாந்தில் (Switzerland) இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் சுவிட்சர்லாந்து – சென் காலன் மாநிலத்தில் இன்று (10) அதிகாலை […]

b232 தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

அடக்குமுறையை வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் […]

b 231 படுகொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு

குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம்(07) இரவு இடம்பெற்றுள்ளது. மெதயெல்ல வாவி […]

b 230 யாழில் இளைஞனின் உயிரை பறித்த விபத்து ; அதீத வேகத்தால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில்  நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர்  உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் […]

b 229 யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் […]

b 228 தமிழர் பகுதியொன்றில் அதிர்ச்சி சம்பவம் ; 12 வயதான சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

b 227 யாழில் மாணவியின் மரணத்தால் பெரும் சோகம் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று  (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், […]