c 05 கிளிநொச்சியில் வாகனம் மீது துப்பாக்கிசூடு

கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம், காவல்துறையின் சமிக்ஞையை மிறிச்சென்றதால் காவல்துறையினரால் துப்பாக்சூடு […]

c 04கடைக்கு முன்னால் நின்றிருந்த நபருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; சற்று முன் கொழும்பில் சம்பவம்

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை […]

c 03 நாங்கள் யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்ல தயார் இல்லை ; இராதாகிருஷ்ணன்

மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான […]

c 02இலங்கையில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்புபொலன்னறுவை, மனம்பிட்டிய – கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், […]

c 01 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமெரிக்காவில் நடைமுறையாகவுள்ள புதிய தடை! ட்ரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடைப் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, புர்கினா பெசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் […]

b 1000வடக்கு – கிழக்கில் குடியேறுவார்களா மலையக மக்கள்..! கேள்வி மட்டும் தான் மனோ எம்.பி கேட்டாராம்..

மலையகத்தில் பல இடங்களில் கற்பாறைகள், மண்மேடுகள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ள கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு,  ஜனாதிபதியுடன் கலந்து பேசி வேறு ஒரு இடத்தில் […]

b 999தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கை : சர்வதேச பார்வையை ஈர்க்கும் நூல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் சித்தாந்தங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையின் சமாதான செயன்முறை: ஓர் ஆழமான பார்வை’ […]

b998 அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

அவுஸ்​திரேலி​யா​வில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் […]

b 997வெளிநாடொன்றில் சிக்கியிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக் குற்றச் முகாம்களில் மனிதக் கடத்தலுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். […]

b 996ஆசியாவிற்கு மேலும் பேரழிவுகளா..! அச்சமூட்டும் பாபா வங்காவின் கணிப்புக்கள்

அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, […]