c 318-ஈரானுக்கான கடைசி வாய்ப்பு…! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி மற்றும் […]

c 317-இந்திய இதழால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த யாழ்ப்பாணம்!

      இலங்கையின் இறுதி எல்லையாக யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தி, இந்தியாவின் காண்டே நாஸ்ட் டிராவலர் இந்தியா ( Condé Nast Traveller India ) வெளியிட்ட […]

c 316சொந்த மண்ணில் சிம்பாப்வேவிடம் தோற்ற இலங்கை அணி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. […]

c 315-சிவில் நிர்வாகத்தை முற்றறாக இழந்து தவிற்கும் இலங்கை?

ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம் ; இறுதியில் காத்திருந்த பெரும் துயரம்வீரம்புகெதர பொலிஸ் பிரிவின் குருநாகல்-நாரம்மல வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி […]

c 314-மனைவியை அடிக்கலாம், ஆனால் எலும்பு உடையக்கூடாது புதிய சட்டத்தை உருவாக்கிய நாடு

ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்படும் சட்டங்கள் மிகவும் கடுமையானது. அதுவும் பெண்களுக்கு எதிரான அங்கு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. பெண்கள் முகத்தை காட்டக்கூடாது.. கல்வி கற்கக் கூடாது என்றெல்லாம் அங்கே […]

c 313-கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை…இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..!

கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தல் கூட்டம் கடந்த 9 ம் திகதி வெலி ஓயாவின் மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பிரதி அமைச்சரும் […]

c 312வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் … அதிகரிக்கப்பட்ட நிதியுதவி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக வழங்கப்படும் நிதியுதவியை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கு […]

c 311-துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்த முனையும் அநுர அரசு : மொட்டு தரப்பு பகிரங்கம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் இயற்கையின் ஒரு பகுதி என எமக்கு விளக்க முயற்சிக்கிறதா […]

c 310-யாழில் பிள்ளையின் கண்முன்னே தாய்க்கு அரங்கேற்றிய கொடூரம்!

  யாழ் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி  மீது கணவர் போத்திலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் […]

c 309-தமிழர் பகுதியொன்றில் நண்பர்களுடன் சென்று நடுவீதியில் உயிரை இழந்த இளைஞன்

கந்தளாய், வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சலகொடல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒரே மோட்டார் சைக்கிளில் […]