c 689-யாழில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் […]
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் […]
சென்னையில் இலங்கையை பின்புலமாக கொண்ட பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீமாகக் கொண்டவரும், தற்போது இந்திய […]
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியை, ஈரானின் கடும் பாதுகாப்பையும் மீறி அமெரிக்க சிறப்புப் படையினர் அதிரடியாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையானது […]
ஈழத்தமிழர்கள் தங்களுடைய பலத்தை இன்னும் உணரவில்லையென்று மூத்த அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு […]
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டாவது விமானியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவின் மற்றுமொரு விமானத்தையும் இரண்டு உலங்கு வானூர்திகளையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய […]
பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை […]
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு மனிதனின் ஆசை, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித். ஈஸ்டர் பண்டிகைக்காக […]
கடத்தப்பட்ட பெண்கள் உயிரோடு வந்த வரலாற இல்லை இவர்கள் பாலியல் ரீதியான வேலைக்கு பயன்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டு மறைவான இடத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம்? தயவு செய்து […]
கம்பஹா பொலிஸ் பிரிவின் மாக்கவிட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் […]
புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து வெட்டப்பட்ட தலை – வவுனியாவில் சம்பவம் வவுனியா பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் மகாறம்பைக்குளம் […]