b 114 யாழ். செம்மணி மனிதபுதைகுழியில் இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் […]

b 113 இன அழிப்பிற்கான நீதி மறுக்கப்பட்டதா! வோல்கர் டர்க்கை சந்தித்த தமிழர் தரப்பு

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பது முக்கியத்துவம் மிக்க ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய […]

b 112 செம்மணிக்கு சுயாதீன தடயவியல் தேவை! சிறிலங்காவுக்கு ஐ.நா ஆணையாளர் எரிச்சல் செய்தி

மறக்கப்பட முடியாத ஒரு கடந்த காலம் செம்மணியில் புலப்படுவதால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளுக்கு அனைத்துலக தடயவியலாளர்களின் பிரசன்னம் தேவையென நேற்று (25) செம்மணியில் வைத்து ஐ.நா […]

b 111யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (25) […]

b110 செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக […]

b 109இரண்டாவது நாளாகவும் உணர்வெழுச்சியாகத்தொடரும்போராட்டம்?

யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா […]

b 108 பாகம் 03 தமிழிழீழக்கதை.      (Tamil Eelam of. story)  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் பதினொராவது தொடர் இதே காலத்தில்தான் கட்டுப்பாட்டை மீறியதற்காக இரு போராளிகளுக்கு சாவெறுப்பு வழங்கப்பட்டது. முன்னர் சண்டைக்கு போய்க் கொண்டு இருக்கும்  போது தளபதி தியாகு […]

b 106 செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றபட்டது.

தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையில் குறித்த விடையத்தை சர்வதேச […]

b 105 உலகை பேராபத்தில் தள்ளப்போகும் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் : புடின் கடும் எச்சரிக்கை

ஈரானின்(iran) அணுசக்தி நிலையங்கள் மீதான “நியாயமற்ற” அமெரிக்க தாக்குதல்கள் உலகை பெரும் ஆபத்தை நோக்கித் தள்ளுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) திங்களன்று கூறினார், மேலும் […]