a 782 பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த முன்னாள் தளபதிகள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து […]

a 781யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணத்தில் (jaffna)1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால்(indian army) கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு […]

a 780 தொடரும் இராணுவ வண்முறை போதை பொருள் என்ற பேரில் தமிழர்களை துன்புறுத்தும் இராணுவம்

வவுனியாவில் திடீர் சுற்றிவளைப்பு ; இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட நடவடிக்கைவவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு […]

a 779நீரிழிவு நோயின் அதிகரிப்பை கண்டுபிடிக்கணுமா? கை கால்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்

நீரிழிவு நோய் ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும், இதில் உடல் போதுமான இன்சுலினை […]

a 778 இலங்கையில் நடப்பது என்னவெக்கித் தலைகுனிந்த பாதுகாப்பு அதிகாரிகள்?

மூன்று மாதங்களுக்குள் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் பலி கடந்த மூன்று மாதங்களுக்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் […]

a 777 வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கியது விமானம் : பயணித்த அனைவரும் பலி

சோமாலியாவின்(somalia) மொகடிஷு அருகே நடந்த விமான விபத்தில் கென்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். சரக்கு விமானம், லோயர் ஜூபா […]

a 776மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்த உயர்கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் […]

a 775 யாழில் 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த […]

a 774தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் […]

a 773 பாகம் 02 தமிழிழீழக்கதை Tamil Eelam of story

  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு எம்ஜிஆர் எமக்கு உதவ முன்வந்தார், பாகம் இரண்டின் நாலாவது தொடர் எம்ஜிஆர் அவர்களிற்கும் எமக்குமான உறவு எப்படிமலர்ந்தது,  எம் […]