b 909களனி ஆற்று அணை உடையும் என்ற வதந்தி பொய்யானது
களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறித்த […]
களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறித்த […]
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தில் மிக அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கடுமையாக […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் உதவி […]
மிகப்பெரிய பேரனர்த்தத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். டிட்வா சூறாவளி தீவிரமடைவதால் […]
அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் […]
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகக் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் மாத்திரம் இதுவரை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மோசமான வானிலை […]
சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் நடக்கும் இந்த நேரத்தில் அம்பாறை அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரத்திற்கு புதினம் பார்ப்பதற்காக மக்கள் வந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. முகநூல் […]
சுமார் ரூற்றுகு மேற்பட்ட தமிழீழ உறவுகள் கலந்து கொண்டனர், முதலாவதாக பிரதான பொதுச் சுடரினை திரு ஸ்ரார் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து அனைத்துக் கொடிகளும் ஏற்றப்பட்டுகொடிகள் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மரணமடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் காரைக்குடியில், நேற்று (27) நாம் தமிழர் […]
யாழ். வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதன்போது, மூன்று மாவீரர்களின் தந்தை இரத்தினம் செல்ல தம்பி பொதுச்சுடரை ஏற்றி வைத்துள்ளார். மாவீரர் […]