c 232தமிழர் பகுதியொன்றில் இரவு இடம்பெற்ற கோர விபத்து ; பரிதாபமாக பிரிந்த உயிர்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில், புனாணை 126 ஆம் மைல் கல் பகுதியில் நேற்று  (31) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் […]

c 231இலங்கை செல்வதை தவிருங்கள் உங்களின் உடமை உயிருக்கு உத்தரவாதம் இல்லை?

நாட்டில் சுற்றுலா பகுதிகளில் திருட்டு அச்சம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணிடம் கைபேசி திருட்டுரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் […]

c 231-இலங்கைஇந்தியா கடல் படையனருக்கு இடையே முறுகல் ஆரம்பம்?

கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் ; நால்வர் மருத்துவமனையிவென்னப்புவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் […]

c 230-உலகம் உலுக்கிய கனடா கொலைகள் ; குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு வழங்கிய அந்தஸ்து

கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் […]

c 229தமிழர் பகுதியொன்றை நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; பொலிஸார் காட்டிய அதிரடி

கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

c 228தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த முத்துக்குமாரின் நினைவேந்தல்

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உகந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் (29.01.2026) […]

c 227வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட […]

c 226தமிழினத்தின் பாதையில் அடேல் பாலசிங்கத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பு

விடுதலை வேட்கை கொண்ட தமிழினத்தின் விடிவு கோரிய பாதையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை நல்கிய ஒரு ஒருவர்தான் அடேல் பாலசிங்கம். ஈழத்தமிழர்களின் தேசக்கனவை தன் நேசத்திற்குரியதாக கொண்டு உலகமெங்கும் […]

c 225-]வாழ்வாதார உதவி என்ற போர்வையில் பெண்களை இலக்கு வைக்கும் வெளிநாட்டு ஆண்கள்?

கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!! யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் பல கலாசார சீரழிவுகள் தொடர்ச்சியாக […]

c 224-ஈழ தமிழர்கள் விடயம் தொடர்பாக அமெரிக்காவிற்கு பறந்த கடிதம்

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் என வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. […]