a 762இலங்கைக்கு மோடி போகக்கூடாது; மாநிலங்களவையில் ஒலித்த கோஷம்

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். […]

a 761நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி; கணவன் செய்த மோசமான செயல்

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் […]

a 760வெளிநாடு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யுவதி

மாலைத்தீவில் மாலே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணத்தைத் திருடிய  இலங்கை பெண் ஒருவரை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கைது […]

a 759டிரம்பின் முடிவுகளால் இலங்கையின் ஏற்றுமதிக்கு பாதிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வர்த்தக கொள்கையின் எதிர்மறை தாக்கங்கள் இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஏற்படலாம் என […]

a 758 ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்த சுனிதா வில்லியம்ஸ் வருகை…!

ஒன்பது மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) பூமியில் கால் பதிக்கவுள்ளா்ர். இந்த நிலையில், குறித்த நிகழ்வவை தற்போது நாசா நேரலையாக ஒளிபரப்புகின்றது. முதலாம் இணைப்பு  […]

a 757 யாழ் வடமராட்சி பகுதியில் அநாதரவான ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரணவாய் புறப்பொறுக்கி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை கரணவாய் புறப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக உள்ள சேவிஸ் […]

a 756 இந்தியாவில் விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகளுக்கு தடை: திருத்தப்பட்டது பட்டியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய(India) உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு […]

a 755தொடரும் பதற்றம் ; கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்

கொழும்பு கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக […]

a 754 கடலில் ஆயுததாரிகள் அடித்து தாட்டிருக்கலாம் என சந்தேகம்?

யாழில் மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸின் படகில் கடந்த 15 ஆம் திகதி மாலை […]

a 753 யாழில் தபால் நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]