b 889 யாழில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!
மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது. மாலை 6.05 மணியளவில் […]
மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது. மாலை 6.05 மணியளவில் […]
வரலாற்றில் முதல் முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கு பிரித்தானியாவில் உள்ள வரலாற்று மையத்தில் அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. அங்கு தாயகத்தை போல் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் […]
இனவழிப்பில் இருந்து தமிழர்களை பாது காற்க முடியாது என்பதை உணர்ந்த அன்றைய தமிழ் தலைவர்கள் கடவுள் தான் இனி தமிழர்களை பாது காற்க வேண்டும் என தமிழ் […]
மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக […]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் நான்காம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது இன்றைய மாவீரர் வார […]
ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாநாடு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பொதுவாக்கெடுப்பும், தமிழரின் சுயநிர்ணய உரிமையும் (A Referendum […]
சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி; அழுது புலம்பும் காதலன்!கிளிநொச்சியை சேர்ந்த 25 யுவதி ஒருவர், காதலனை கழற்றிவிட்டு சுவிஸ்வாழ் , விவாகரத்தான யாழ்ப்பாண […]
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் இடம்பெற்றது. இன்றையதினம் (23) […]
யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் […]
இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடுங்கள் என பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் […]