a 811 பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

  பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் (01) இடம்பெற்றுள்ளது. சம்பவம் […]

a 810யாழில் நேர்ந்த துயரம் ; மனைவி மற்றும் மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய […]

a 809 தமிழர் பகுதி கடலில் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்

முல்லைத்தீவில் (Mullaitivu) கடலில் அடித்து செல்லப்பட்ட யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நாயாற்று கடற்பகுதியில் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. இருட்டுமடு, உடையார்கட்டு பகுதியை சேர்ந்த […]

a 808 யாழில் லொறியொன்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி […]

a 807வெளிநாடொன்றில் இன்று மாலை பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மியன்மாரை(myanmar) தொடர்ந்து பசிபிக் தீவு நாடான டோங்காவில்(tonga) ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் என்ற அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படுள்ளது இலங்கை நேரம் இன்று(30) மாலை 5.48 […]

a 806 தமிழீழப்பகுதியில் நடமாடமுடியாத துர்ப்பாக்கிய நிலை?

யாழ். சிறையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த துயரம்யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கிய நிலையில் […]

a 805யாழில் தடுப்பூசி போட்ட கைக்குழந்தைக்கு நேர்ந்த கதி ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு […]

a 804 இலங்கையில் தொடரும் ஆயுதவண்முறைகள் காவுகொள்ளப்டும் மனித உயிர்கள்?

நள்ளிரவில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் ; பறிபோனது சிறுவனின் உயிர்களுத்துறை, கமகொடபர, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் […]

a 803 மீண்டும் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எழுச்சி..! எச்சரிக்கும் சஜித் தரப்பு

சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் […]

a 802 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம் : சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஆனையிறவு (Elephantpass) உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கோரிக்கை […]