a 944அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் பாதிப்பு

கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் போக்கும் ஏற்பட்டுள்ளது. […]

a 943 புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்புஇந்தச் செய்திகளை நம்பி எவரும் முதலீடுகளைச் செய்து ஏமார வேண்டாம்?

தற்போது வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருபவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் […]

a 942 யாழ் மகளிர் இல்லமொன்றில் யுவதி தவறான முடிவு

   யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. […]

a 941 பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)

 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு பாகம் மூன்றின் இரண்டாவது தொடர் இதே காலப் பகுதியில் மட்டக்களப்பில் நடந்த தனது ஆரம்பப்பயிற்சி பற்றியும், அங்கே நடந்த பதில் […]

a 940 யாழில் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு

 யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப […]

a 939 கனடாவில் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுகொலை

கனடாவின் விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த […]

a 938 மனைவியின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கணவனால் அதிர்ச்சி! இலங்கையில் சம்பவம்

  மின்னழுத்தியால் மனைவியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் ஹத்தரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. […]

a 937தமிழர் பகுதியில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலையில் கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்றையதினம் நிகழ்ந்துள்ளது. கிண்ணியா குறிஞ்சாகேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த […]

a 936 தளபதி ராமின் தொடர்பை துண்டித்து இறுதி நேரத்தில் தலைவரை அழைத்த கருணா

 தலைவரை தன்னுடன் சண்டையிட கருணா அவரை மட்டக்களப்புக்கு அழைத்த சம்பவம் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி ஜெயாத்தன் IBC தமிழ் […]

a 935உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : கதறும் மக்களின் வைரல் காணொளி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம்தான் தற்போது உலகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில், காப்பாற்ற வந்த இராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் என நினைத்து, பாதிக்கப்பட்டவர்கள் கதறி […]