c 880-தொடர்ந்து அடக்குமுறை மற்றும் மண் பறிப்பிற்காகப் போராடும் தமிழர்கள்?
உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் […]
உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் […]
பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். இதனடிப்படையில் மே 2026 இல் ஐந்து ராசிக்காரர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் […]
ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை எனத் தெரிவித்து ஸ்பெயினையும் இத்தாலியையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த […]
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் […]
இரு பிள்ளைகளின் தாயான இளம்பெண்ணுக்கு நடு வீதியில் நடந்த துயரம்குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை […]
யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஈரான் தனது புதிய பேச்சுவார்த்தை முன்மொழிவை பாகிஸ்தான் வாயிலாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. நீண்டகாலமாகத் தொடரும் இந்த […]
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் சம்பவங்கள் மீதான அரசியல் மற்றும் சமூக […]
யாழில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்புயாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. […]
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது இராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கு சமமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இதனை தெரிவித்துள்ளார். தனது […]