c 890-தமிழீழத்தின் தேசிய நிறம் சிவப்பு – மஞ்சல் – கறுப்பு வெள்ளை ஆனால் இடையில் ஒரு பச்சை ஏன் வந்தது மக்கள் குழப்பம்?

   தமிழரசு கட்சியின் மே தின கூட்டம்; கொடியால் வெடித்த சர்ச்சைஇலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் நேற்றையதினம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் […]

c 889-மனைவி விவாகரத்து கோரியதால் காய்க்கும் தென்னைகளை வெட்டிய கிளிநொச்சி கணவன்

   கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற […]

c 888-காட்டு யானைகளிடம் இருந்து மக்களை பாது காற்க அரசிடம் திட்டம் இல்லை மக்கள் குழப்பம்?

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி!மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த […]

c 887-மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இசபெலா மார்டின் , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று […]

c 886-ஈரான் நாடாளுமன்றத்தில் அதிரடி மசோதா: நிரந்தரமாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணை வழியாக இஸ்ரேலியக் கப்பல்கள் எக்காலத்திலும் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் […]

c 885-மத்திய கிழக்கில் குவியும் அமெரிக்க ஆயுதங்கள்…! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

இஸ்ரேல், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு 8.6 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் […]

c 884-ஈழத்தமிழரை பிரிப்பதில் இலங்கை – இந்திய உளவுத்துறையின் இரகசிய செயல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில், தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் […]

c 883-அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை

அவுஸ்திரேலியாவில் பிறந்து வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்டுள்ள […]

c 882-பெரும்பான்மை இன மக்களுக்கு கிழக்கில் விவசாய காணி என்றால்; அப்போது முத்துநகர் விவசாயிகளுக்கு…

“அருண் ஹேமசந்திரா கந்தளாயில் 11000 ஏக்கர் அரச காணியில் பெரும்பகுதியை பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கினார். அவர்கள் விவசாயம் செய்ய என்று. அதுவும் நாட்டின் வளர்ச்சிக்கு என்று […]

c 881-2026 மேதினம் உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…

மனித சமூகம் உழைப்பினால்தான் இன்றைய உலகத்தைப் படைத்திருக்கிறது. இன்றைய வாழ்வின் வேகமும் வாய்ப்புக்களும் வசதிகளும் பன்னெடுங்காலமாக மனிதர்கள் கொடுத்த உழைப்பினால் விளைந்தவை. ஒரு பிள்ளை நற் பிரஜையாக […]