d386-கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள் ; லொறிக்கு தீ வைத்த பொதுமக்கள்

நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே […]

d385 -இந்தியாவில் நடக்கும் மனித மிருகங்களின் கதை உலகத் தமிழர்கள் கனவில் கூட இப்படியான துரோக எண்ணங்களை நினைக்க வேண்டாம்?

மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் […]

d384-பித்தப்பை கற்கள் இயற்கை உணவு முறை

*பித்தப்பை கற்கள் என்றால் என்ன?* பித்தப்பையில் (Gallbladder) கொழுப்பு (cholesterol) அல்லது பித்த உப்புகள் சேர்ந்து கற்களாக மாறுவது தான் பித்தப்பை கற்கள். *பொதுவான அறிகுறிகள்* வயிற்றின் […]

d383-வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பியோடிய வாகனம்.. பலியான முதியவர்

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  அதேநேரம், விபத்தை ஏற்படுத்திய கப் […]

d382-மட்டக்களப்பில் ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  நேற்று (29) பிற்பகல் நடந்த இத்தாக்குதலில் பெண்கள் உட்பட […]

d381-இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!

104 புதிய மெட்ரோ பேருந்துகள் இன்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு […]

d380-உக்ரைனுக்கு பேரிழப்பு! விழுந்து நொறுங்கியது F-16 போர் விமானம்

போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் F-16 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவசர கால வெளியேற்றத்தை பயன்படுத்தி விமானி […]

d379-ட்ரம்பின் அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்! ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அண்மைகாலமாக இராஜதந்திரத் தீர்வை […]

d378-விபத்தில் பலியான வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அடையாழம் காண முடியாமல் தினறும் அதிகாரிகள்.

பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு […]

d377-இலங்கையில் அனுபவம் இல்லாத வீடு கட்டுமானங்களில் ஈடுபடுபவர்களின்தொகை அதிகரிப்பு ?

இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி! பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற […]