d 131-யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் […]
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தயாராகி வரும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad Memorandum) திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஈரான் […]
அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச […]
ராப் பாடகரான சங்கீர்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரம், இலங்கையின் […]
தமிழர்களை ஒடுக்கும் PTA…! ராப் பாடகர் சங்கீர்த்ஷன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் […]
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் […]
அம்பாறையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(11.06.2026) அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, […]
திருகோணமலை – வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வெருகல் – பூநகர் தான்றோண்றிஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று(12.06.2026) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் கூட்டுவாக […]
கணினியையும் ஸ்மார்ட்போனையும் பழகியது போல, நம் பிள்ளைகள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தோடுதான் தங்களின் அன்றாட வாழ்க்கையையும் கல்வியையும் எதிர்கொள்ளப் போகிறார்கள். பாரம்பரியமான படிப்பு […]