a 206 வெளிநாடொன்றிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத்தமிழ் இளைஞன்

அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் […]

a 205 தமிழ் மக்களுக்கு எவ்வித துரோகமும்ஆனால் சுமந்திரனிற்கு ஆதரவாகயிருந்தது எனது துரோகம்?

தமிழ் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்கவில்லை : தனது மனச்சாட்சியை வெளிப்படுத்தும் சிறீதரன் என்னுடைய மனச்சாட்சியின்படி எனது மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்காமல் நான் நடந்து கொண்டுள்ளேன்.அதனை […]

a 204 கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்… காரில் வந்து நபர் ஒருவரை சுட்டுகொன்ற மர்ம நபர்கள்!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் இன்றையதினம் மாலை 3.00 […]

a 203 வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

 இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 21 […]

a 202 ஆயுதவண்முறையில் இருந்து மீழமுடியாத இலங்கை?

காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்… பரிதாபமாக உயிரிழந்த நபர்! மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (15) மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் […]

a 201 ஐரோப்பா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்! கொலை என சந்தேகம்?

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு […]

a 200 யாழில் இடம்பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு – 17 இல் ஊசி சின்னத்தில் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் […]

a 199 நெருக்கடி அடையும் இராஜதந்திர முறுகல்: இந்தியாவுக்கு கனடா வழங்கிய பதிலடி

புதிய இணைப்பு இராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா, இன்று தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. இந்தியா, கனடாவுக்கான தமது […]

a 198 இஸ்ரேலின் அதிரடியான வான்வழி தாக்குதல்: லெபனானில் 21 பேர் பலி

இஸ்ரேலின் (Israel) வான்வழி தாக்குதலில் லெபனானின் வடபகுதியில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் (Lebanon) சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கிறிஸ்தவ […]

a 197 இலங்கைக்கே ஒரு பாடம்… அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!

பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி […]