b 564ஹமாஸ் பிடியிலிருந்து இன்று விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணயக் கைதிகள்

 காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி […]

b 563 றீச்சா தொடர்பில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வெளியிட்ட காணொளி

கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “றீச்சா […]

b 562தமிழர் பகுதியில் தென்னிலங்கை இளைஞன் அதிரடி கைது

புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் […]

b 561தென்னிலங்கையில் கோர விபத்து! வவுனியாவை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பலி

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து […]

b 560 தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் – சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath […]

b 559 தேசியத்தலைவரை புகழ் பாடிக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று விடுதலைப்புலிகளே மக்களை சுட்டார்கள் என சொன்ன அருச்சுனா?

சாவகச்சேரி மக்கள் விட்ட தவறு ஐ.நாவில்..! பகிரங்கப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர் போது மக்கள் தங்கள் விருப்பத்துக்கமைய இடும் ஒரு புள்ளடி தவறாகவும் இருக்கலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் […]

b 558 தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி தடை!

மாற்று கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில், கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளரின் அனுமதி இன்றி தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் தொண்டர்கள் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.  […]

b 557 அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு: பலியான உயிர்கள்

அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடும் […]

b 556 யாழில் கிணற்றில் தவறி விழுந்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி

கிணற்றில் தவறி விழுந்த வயோதிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் […]

b 555 மறந்தும் கூடமுகவரி இல்லாத இணையவளி வியாபாரங்களில் எவரும் ஈடுபட வேண்டாம்?

யாழில் துயரை ஏற்படுத்திய இளம் சுகாதார அதிகாரியின் மரணம் ; அமெரிக்க கம்பனியால் நேர்ந்த சம்பவம் ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபா பணத்தை இழந்த சுகாதார […]