d246-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியாவின் உயரிய ‘நைட்’ கௌரவம்

இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு […]

d245-இலங்கை சிறைக்குள் நடந்த கொடூரங்கள்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்வே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த சம்பவத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.  Prisons& Corrections ஓர் அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை […]

d244-நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள், இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு சதித்திட்டம் இருப்பதை உலகுக்கு வெளிச்சமிட்டு […]

d243-யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் […]

d242-மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்புஅவரின் குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்கு உரியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் […]

241-நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பின்னணியில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் […]

d240-ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையான ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்கான தேவையை உற்பத்தித் […]

d239-பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் அவசரமாக வெளியேற்றம்

தென்மேற்கு பிரான்சில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ஸ்பெயின் எல்லைக்கு அருகிலுள்ள சுமார் 24 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் […]

d238-கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள் – மகனை இழந்து கதறி அழும் தாய்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவர் கண்ணீர் மல்க விபரித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் […]

d237-நீர்கொழும்பு சிறை விவகாரம்! ஜனாதிபதி அநுர மீது விழுந்தது பழிநீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு

   நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு […]