d495-ஈழப் போரில் புகைப்படங்கள்… பாடங்களை புகட்டும்  புலிகளின் புகைப்படங்கள்… உலகப் புகைப்பட நாள்…

ஈழத் தமிழர்களின் வாழ்வில் புகைப்படங்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இன்று நாம் பார்க்கும் விடுதலைப் புலிப் போராளிகளின் சில படங்கள், நாம் திரும்பிச் செல்ல முடியாத […]

d494-*உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் ஆகும்

உணவின் வகை, சாப்பிட்ட அளவு, உணவின் கலவை மற்றும் ஒவ்வொருவரின் உடல் தன்மையைப் பொறுத்து செரிமான நேரம் மாறுபடும். பொதுவாக, கொழுப்பு மற்றும் புரதம் அதிகம் உள்ள […]

d493-பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார் மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த […]

d492மன்னார் கடற்கரையிலும் ஆணின் சடலம் மீட்பு திரைமறைவில் நடப்பது என்ன?

 கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் சடலத்தை இன்று திங்கட்கிழமை (17) காலை அவதானித்து தலைமன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் தலைமன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று […]

d491-இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் திரைமறைவில் நடப்பது என்ன?

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்டகப்பட்டுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். […]

d490-யாழில் துயரம்: உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் திடீரென உயிரிழப்பு!

யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்ற மாணவனே […]

d489-விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் ; நடந்தது என்ன?

   திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரணம் தற்கொலையா அல்லது கொலையா… சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு […]

d488-பாலியல் இச்சையில் பாதை மாறும் பெண்கள்

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது […]

d487-இலங்கை அரசியலில் மொசாட் தலையீடு..! தமிழ் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

வைத்தியர் கு.சுகுணன், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் இணைந்து செயற்படுகிறாரா என்றும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் அமைப்பின் தாக்கம் இருகின்றது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் […]

d486-பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள் – பாகிஸ்தான் ஜனாதிபதி பெருமிதம்

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானிலேயே தொடர்ந்து வசிப்பதற்கு விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சுதந்திர […]