c 437-ஈரானுக்கு எதிராக கிளம்பியது உக்ரைன்! அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றார் ஜெலன்ஸ்கி

ஈரானிய Shahed ட்ரோன்களை எதிர்க்க அமெரிக்கா உக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடங்கிய போருக்குப் பிறகு இந்த Shahed தாக்குதல் […]

c 436-இலக்குகளை அடைந்த பிறகே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் : ஈரான் அறிவிப்பு

ஈரான் தனது இலக்குகளை அடையும் வரையிலும், அமெரிக்காவிற்கு கடுமையான அடிகளை வழங்கும் வரையிலும் “இந்தப் போரை கைவிடாது” என்று ஈரானிய ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி சபதம் செய்துள்ளதாக சர்வதேச […]

c 435-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகி ஈழத்தமிழ்ப் பெண் சாதனை

ஈழதேசம் கண்ட கண்ணீரில் மாண்டுவிடாது மீண்டெழுந்த கிளிநொச்சி வட்டக்கட்சியைச் சேர்ந்த சாதனைப்பெண் ராஜினி சந்திரசேகரம் பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளராகி சாதனை படைத்துள்ளார். சிறைச்சாலையில் பிறந்து இன்று உலகப்புகழ் […]

c 434-இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்கு நகர காரணம்! வெளியாகும் தகவல்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டாவது ஈரானிய கப்பல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தகவல்களின்படி, IRIS Bushehr என்று அழைக்கப்படும் இந்த கப்பல், […]

c 433-இலங்கைக்குள் மூன்று ஈரான் கப்பல்கள் ; அமெரிக்க தூதரகம் கிடுக்குப் பிடி

இலங்கைக்கு அப்பால் பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டிருக்கும் இரண்டாவது ஈரானிய கப்பலை கொழும்பு துரைமுகத்தில் அனுமதிக்க வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அழுத்தம் கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற […]

c 432-ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக தங்களது ராணுவ பதிலடி நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, […]

c 431-ஈரானிய கடல்படை கப்பலை இலங்கை கடல் படையனரே அண்மையில் அமெரிக்கா கொடுத்த போர்கப்பலால் அடித்தாக இந்திய உயர் அதிகாரி தெரிவிப்பு?

இலங்கையின் பாதுகாப்பு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் எப்படி தாக்கப்பட்டது..! சபையில் அரசாங்கத்திடம் கேள்வி இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் மீதான […]

c 430 -ஈரானில் ஆட்சி அதிகாரம் புரட்சிகர காவல் படை வசம் : போர்ச் சூழலில் அதிரடி தீர்மானம்

 ஈரானில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் இராணுவ மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தையும் ஈரானிய புரட்சிகர காவல் படை தனது […]

c 429-சற்று முன்னர் ஈரானிய ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல் : 40 ஆண்டுகளின் பின்னர் நடந்த வான்வழிப்போர்

  இஸ்ரேலிய விமானப்படை F-351 போர் விமானம், சற்று நேரத்திற்கு முன்னர் ஈரான் வான்வெளியில் வைத்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஈரானிய யாக்-130 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக […]

c 428-தமிழ் மீனவர்களை கடலில் வைத்து கொலை செய்யும் சிங்களக் கடல் படை உன்மை அறியாத தமிழர்கள்?

யாழில் கடற்றொழிலாளர்கள் மாயம்: புறந்தள்ளப்படும் தேடுதல் நடவடிக்கை – உறவினர்கள் குற்றச்சாட்டுயாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற கடற்றொழிலாளர்கள் […]