b 554முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

பிரித்தானியாவும் பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. பிரித்தானியாவும் […]

b 553 தமிழரசுக் கட்சிக்குள் தலைதூக்கி இருக்கும் பிரதேசவாத அரசியல்: அம்பலமாகும் உண்மைகள்

தமிழரசுக் கட்சியின் வடக்கு அரசியல் தலைமைகளினால் தமிழரசுக் கட்சியின் கிழக்கு தலைமைகள் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (P. Arianethran) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை […]

b552யாழில் அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் பறிபோன பெண்ணின் உயிர்

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  அதிகளவான மாத்திரைகள் இது குறித்து […]

b551யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி முல்லைதீவில் கைது ; யாருமற்ற வீட்டில் அரங்கேறிய சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த […]

b 550 மாவீரர் துயிலும் இல்லங்களை அரசியலுக்காக பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி!

துயிலும் இல்லங்களை தமிழரசுக்கட்சி தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதாக போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் தேவிபுரம் […]

b 549 உயிராற்றலால் தேசத்தை வரைந்த ஈழப் பெண்கள்… இன்று தமிழர் தேச பெண்கள் எழுச்சி நாள்…

பெண்ணின் சக்தியாலும் வலிமையும் பெருமையும் பெற்றது ஈழப் போராட்டம். பூமியை பெண் என்கிறோம். நிலத்தை பெண் என்கிறோம். கடலைப் பெண் என்கிறோம். இந்த உலகின் அற்புதங்கள் எல்லாமே […]

b 548 இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த […]

b 547மரக்கறி தோட்டத்திற்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி

பதுளையில் பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகமுவ பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து […]

b 546 இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல் ராயூ/குயிலன், லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரினதும் நினைவு வணக்க நிகழ்வு 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து ஜெனிவா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவேந்தப்பட்டுள்ளது.

இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த 17 வேங்கைகள் இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, […]

b 545 கார் மற்றும் துவிச்சக்கரவண்டி விபத்து 63 வயது நவர் சாவுடைந்தார்?

சற்று முன் ஓட்மாவடி – நாவலடியில் கார் மற்றும் துவிச்சக்கரவண்டி விபத்து துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் மரணம் ஓட்டமாவடி – நாவலடியில் கார் விபத்து; 63 வயதுடைய இப்ராகீம் […]